ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே இவர்களின் விடுதலை சாத்தியமா? இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே இவர்களின் விடுதலை சாத்தியமா? இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.