டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து விடுதியில் இருந்த மாணவர்களை மர்ம நபர்கள் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





