இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து சென்னையில் விமான நிலையம் உட்பட 29 இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.