காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை.இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை.இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.