ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தும் திட்டம் தமிழக்தில் கைவிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணிகள் துவங்கி, பின்பு நாடாளுமன்றத்தில் சட்டமானது. தற்போது கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த பொதுத்தேர்வு திட்டம் கைவிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!
Share





