தமிழகத்தில் சமீப காலமாக கௌரவக்கொலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அரசியல் காட்சிகள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆணவ கொலைகளை கண்டித்தாலும், தொடர்ந்து ஆணவ கொலைகள் என கூறப்படும் கௌரவக்கொலைகள் தொடர்கின்றன. இதற்கான காரணம் என்ன? இது குறித்து ஒரு பார்வை.முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
தமிழகத்தில் சமீப காலமாக கௌரவக்கொலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அரசியல் காட்சிகள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆணவ கொலைகளை கண்டித்தாலும், தொடர்ந்து ஆணவ கொலைகள் என கூறப்படும் கௌரவக்கொலைகள் தொடர்கின்றன. இதற்கான காரணம் என்ன? இது குறித்து ஒரு பார்வை.முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.