கர்நாடக மாநிலம் காவிரி நீரை தமிழ்நாட்டுடன் பகிரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த விக்னேசின் உடல், அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது. இச் செய்தி தொடர்பான பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
கர்நாடக மாநிலம் காவிரி நீரை தமிழ்நாட்டுடன் பகிரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த விக்னேசின் உடல், அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது. இச் செய்தி தொடர்பான பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.