Focus: Tamil Nadu/India Source: Focus: Tamil Nadu/India
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரவீந்தரன் என்பவர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வருவாய்த் துறை அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்ழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கூடுதல் தகவல்களுடன் நமது தமிழாக செய்தியாளர் ராஜ்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரவீந்தரன் என்பவர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வருவாய்த் துறை அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்ழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கூடுதல் தகவல்களுடன் நமது தமிழாக செய்தியாளர் ராஜ்.