கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த முடக்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





