தமிழக மாணவிகள் கூட்டமாக தற்கொலை!

Source: Raj
தமிழ்நாட்டில் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



