தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் வலுக்கிறது

Source: Raj
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், தூத்துக்குடி மாவட்டத்தை ஸ்தம்பிக்க செய்தது. மேலதிகத் தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



