தமிழகத்தின் மேற்கு எல்லைப்புற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் குஜராத் ஆகியா மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை சுமார் 130 ! தமிழகத்தை பொறுத்த மட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, தேனீ, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. மிரட்டும் மழை குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




