ஓய்ந்தது கஜா புயல்.. தொடர்கிறது மக்கள் துயரம்!

Source: Raj
தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் அது தொடர்பான நிவாரணப்பணிகளில் பெரும் தேக்க நிலை இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.
Share



