பேருந்து கட்டண உயர்வும் பொதுமக்களின் புலம்பலும்

Source: Raj
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்த ஒரு வாரத்திற்குள், பேருந்து கட்டங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக உயர்த்தப்பட்டு பஸ் கட்டணம் பொதுமக்களை புலம்ப வைத்துள்ளது என்று நமது தமிழக செய்தியாளர் ராஜ் குறிப்பிடுகிறார்.
Share


