தமிழ்நாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு 30 நாட்கள் 'பரோல்' விடுமுறை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
தமிழ்நாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு 30 நாட்கள் 'பரோல்' விடுமுறை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.