தமிழ்நாட்டில் வரிந்து கட்டும் வாரிசு அரசியல்!

Source: Raj
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி என்பது புதிது இல்லை என்றாலும், இந்த முறை வாரிசு அரசியலிலும் இந்த இரு கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் வாரிசுகளின் வரவால், நவீன மன்னராட்சி' என்னும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறதா? இது குறித்த செய்தி விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


