பிணங்களைப் பதப்படுத்தும் ஃபார்மலினைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் மீன்களையும் பதப்படுத்துவதாக எழுந்துள்ள விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மீன் வர்த்தகத்தை மொத்தமாக நிலைகுலையச் செய்துள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





