ஸ்வாதி என்கிற மென்பொறியாளர் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு கடந்த 24ந் தேதி காலையில் வந்தபோது, ரெயில்வே நடைமேடையில் வைத்து அவரை மர்மநபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்தார்.இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
ஸ்வாதி என்கிற மென்பொறியாளர் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு கடந்த 24ந் தேதி காலையில் வந்தபோது, ரெயில்வே நடைமேடையில் வைத்து அவரை மர்மநபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்தார்.இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.