காவிரி நீர் பங்கீட்டில் மீண்டும் சிக்கல்!

Source: Raj
காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் மீண்டும் முட்டுக்கட்டை போடும் வகையில், மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



