தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக கடுமையான மழை தற்போது பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்து மழை நினைவுபடுத்தும் வகையில் சென்னை தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம். உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.
Share





