இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் கை ஓங்குகிறது!

Source: BJP
இந்தியாவில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா எனும் வடகிழக்கு மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் கை ஓங்கியுள்ளது; அத்துடன் திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிரடியாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



