மீண்டும் திறக்கபடுகிறது ஸ்டெர்லைட் ஆலை?

Source: Raj
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளை தொகுத்து விவரணமாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.
Share



