இந்திய உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களில் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு தீர்ப்பும் சமுதாயத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. திருமணத்திற்குப் பின் தகாத உறவு குறித்த வழக்கு, மசூதி இஸ்லாமிய வழிபாட்டின் அங்கமா என்பது குறித்த அயோத்தி துணை வழக்கு, ஆதார் அடையாளச் சான்று குறித்த வழக்கு, சபரி மலையில் பெண்கள் நுழைவது குறித்த தீர்ப்பு என்று பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்த நீண்ட விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





