Photo of students paying homage to the three girls who died in the bus burning incident, at Tamil Nadu Agricultural University in Coimbatore. Source: The Hindu Photo Library
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வினர் 3 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரின் விடுதலை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வினர் 3 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரின் விடுதலை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்