தமிழகப் பார்வை!

Photo of students paying homage to the three girls who died in the bus burning incident, at Tamil Nadu Agricultural University in Coimbatore. Source: The Hindu Photo Library
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வினர் 3 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரின் விடுதலை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்
Share



