மனித மிருகங்கள் - அதிர்ச்சியில் தமிழகம்

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



