தமிழகத்தின் இரு பெரும் துருவங்களாக திகழ்ந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் மரணம் தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இருவரும் இல்லாத தமிழக அரசியல் எப்படி இருக்கும்? திராவிட காட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழகத்தில் இரு பெரும் தலைவர்களின் மறைவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
தமிழகத்தின் இரு பெரும் துருவங்களாக திகழ்ந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் மரணம் தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இருவரும் இல்லாத தமிழக அரசியல் எப்படி இருக்கும்? திராவிட காட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழகத்தில் இரு பெரும் தலைவர்களின் மறைவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.