Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!!

DECCAN CHRONICLE

Source: DECCAN CHRONICLE.

தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சாத்தியமா? இது குறித்து ஒரு பார்வை, தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now