பெற்றோல் வாகனங்களுக்கு விரைவில் தடை!

Tesla car recharges at a charging station

Tesla car recharges at a charging station Source: AAP Image/AP Photo/Chuck Burton

2020 இற்கு முன்னர் 1 மில்லியன் மின்சாரக் கார்களை ஜெர்மனி களமிறக்குகிறது. 2030 இற்கு முன்னர் அனைத்து வாகனங்களும் மின்சாரமயப் படுத்தப்படவுள்ளது - இந்தியா அறிவிப்பு. 2025 இற்கு முன்னர் பெட்ரோல் கார்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது - நோர்வே தெரிவிப்பு. இதன் பின்னணியில் Rashina Yosufzai தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now