அகதிகள் வாரத்தினை முன்னிட்டு படகு மூலம் வந்த ஒருவரின் வெற்றிக்கதையினை எடுத்துவருகிறோம். 2012ம் ஆண்டில் புகலிடம் தேடி இங்கு வந்த புவனேந்திரன் சுதர்சன், தற்போது சிட்னியில் வணிகம் ஒன்றினை ஆரம்பித்து நடத்திவருவதுடன் வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். தனது கடற்பயணம், தடுப்பு முகாம் வாழ்க்கை, வணிகம் என்று தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சுதர்சன். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




