SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்தில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டிய நபர்!

2023-08-25_14-13-00.jpg
Credit: 9news

குயின்ஸ்லாந்து மாநிலம் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வேகமாக வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

குயின்ஸ்லாந்து மாநிலம் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வேகமாக வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now