இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்றுக்கொண்டார். அவரது வெற்றி குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பிலும் நாடாளுமன்றத்கை கலைப்பது குறித்து ஆளும் அணி ஆலோசனை நடத்திவருகின்றமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




