நாடாளுமன்றத்தின் இந்த வருடத்திற்கான இறுதி அமர்வு நடந்த நேற்று, நாட்டின் தொழில்துறை உறவுகள் குறித்த சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முக்கிய பேசு பொருளாக அமைந்திருந்தது.
ஓய்வுபெற்ற படைவீரர்கள் அதிகளவில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதை விசாரிக்க ஒரு தேசிய ஆணையத்தை நிறுவும் திட்டத்தையும் அரசு கைவிட்டு விட்டது.
ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




