நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து முதலாவது இடத்தில் தேர்வாகியிருக்கும் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் மற்றும் அவரது பிரத்தியேக தமிழ் ஆசிரியர் நவரட்ணம் ரகுராம் ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.