உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மாணவிகள்!

Source: SBS
விக்டோரியா மாநிலத்தில் VCE பரீட்சையில் தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை விக்டோரியா தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவிகளான கோஷிகா ஜெயந்தன் மற்றும் வைஷ்கர்ணி சாய்ஈசன் ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் தமிழ் மொழி மீதான ஆர்வம் தொடர்பில் றேனுகாவுடன் உரையாடுகிறார்கள். மூன்றாவது இடத்தைப் பெற்ற பாரதி தமிழ் பாடசாலை மாணவன் ஜெயராம் அண்ணாதுரையால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
Share



