அரசு அறிவித்துள்ள $25000 பணத்தை எவ்வாறு, யார் பெறலாம்?

cc

Source: AAP

நாட்டிலுள்ள கட்டுமானத்துறை - Construction Sector இற்கு உதவிடும் நோக்கத்துடன் HomeBuilder Program எனும் திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் பற்றி குறிப்பாக இதன்மூலம் வழங்கப்படவுள்ள $25000 பணத்தினைப் பெறுவதற்கான நிபந்தனைகள் பற்றிய விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இவ்விவரணத்தில் பங்கேற்றவர்கள்: சிட்னியில் Accounting மற்றும் Tax தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் சிறி குமரசிறி. சிட்னியில் வீடுகள் கட்டுதல், புனரமைத்தல் மற்றும் கட்டடப் பொறியியல் தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் தேவா தேவகுமார்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now