கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் தொடரும் பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தில் இதுமிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதன் அவர்கள். பேராசிரியர் செல்வநாதனுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share





