கொரோனா வைரஸ்: வேலைகளை இழந்து அவதிப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

An asylum seeker on Manus Island before the facilities closed.

An asylum seeker - File image Source: AAP

கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்று காரணமாக வேலையிழந்து அவதிப்படுபவர்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களும் அடக்கம். இவ்வாறு வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now