நாட்டில் COVID-19 கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவும் இன்றைய சூழலில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வந்தடையும் அனைவரும் 14 நாட்கள் தங்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் (self-quarantine or self-isolation) என்று அரசு அறிவித்துள்ளது. இப்படியான புதிய நடைமுறையை மக்கள் எப்படி கடைபிடிக்கின்றனர் என்பது குறித்த விவரணம் இது. சிட்னியில் வாழும் அண்ணாமலை - சாந்தி தம்பதியினர் தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





