ஆஸ்திரேலியாவில் பரவலாக காட்டுத்தீ எரிவதால் பல இடங்கள் புகை மூட்டமாக காணப்படுகின்றன. காட்டுத்தீ புகை எமது கண்களை எவ்வாறு பாதிக்கிறது மேலும் இப்பாதிப்பிலிருந்து எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து விளக்குகிறார் கான்பெராவை சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் சந்திரா பாலா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share





