இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுகிறது. பத்திரிகைத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ள மீனாட்சி அவர்கள் `ராணி' வார இதழின் ஆசிரியர்;`தினமணி', `புதிய தலைமுறை',`மங்கையர் மலர்' இதழ்களில் பணியாற்றியவர்; பல நூற்களை எழுதியவர்; பல விருதுகளையும் பெற்றவர். தான் எப்படி எழுத்துலகில் நுழைந்தேன், பத்திரிகையாளராக மாறினேன், எதிர்கால கனவுகள் என்ன என்று பல கேள்விகளுக்கு மீனாட்சி அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். பாகம் 2
பாகம் 1
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




