ஒரு பாடசாலை ஆசிரியரான ‘இமயம்’ தனது முதல் நாவலான கோவேறு கழுதைகள் வெளியிட்டதிலிருந்து கடந்த 28 ஆண்டுகளில் ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு நெடுங்கதையும் எழுதியுள்ளார்.
தனது எழுத்துப் பணி குறித்தும் அவரது எழுத்து நடை பற்றியும் ‘இமயம்’ அவர்கள் (உண்மையான பெயர் வி. அண்ணாமலை) குலசேகரம் சஞ்சயனுடன் மனம் விட்டுப் பேசுகிறார்.