ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலசுகிறார் இலங்கையிலிருந்து மதுரி தமிழ்மாறன் அவர்கள். அவர் ஒரு மனித உரிமை ஆய்வாளர் மற்றும் வழக்குரைஞராவார். அவரோடு பேசியவர்: றைசெல்.
ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலசுகிறார் இலங்கையிலிருந்து மதுரி தமிழ்மாறன் அவர்கள். அவர் ஒரு மனித உரிமை ஆய்வாளர் மற்றும் வழக்குரைஞராவார். அவரோடு பேசியவர்: றைசெல்.