ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்திய விண்கலம் சந்திரயான்-2, நிலவு நோக்கிய தனது பயணத்தை கடந்த திங்களன்று ஆரம்பித்துள்ளது. இது பற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




