இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் வடமாநிலங்களில் கனமழை, கச்சத்தீவு குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கருத்து மற்றும் பள்ளி கதவு பூட்டின் மீது மனித கழிவு என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





