சுவிட்சர்லாந்தில் பணியாளர்களைச் சுரண்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்தின் பணக்காரக் குடும்பத்தின் நான்கு பேருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு வழங்குகிறார் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரிட்டன், டென்மார்க்கில் வசித்துவருபவரும் ஊடகத்துறை ஆர்வலருமான பிறேமரூபன் சச்சிதானந்தன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





