SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் மாணவர்களிடையே வளர்ந்துவரும் சாதிய வன்மத்தை எப்படி போக்குவது?

Maha Segment (1).jpg

தமிழ்நாட்டின் மாணவர்களிடையே நிலவும் சாதியப் பாகுபாடுகளை தவிர்ப்பதற்கான ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளும் அதன் தாக்கமும் குறித்தும், எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு எனும் இரு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவரிக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்.


Published

By Raysel

Source: SBS


Skip to podcast episode content

தமிழ்நாட்டின் மாணவர்களிடையே நிலவும் சாதியப் பாகுபாடுகளை தவிர்ப்பதற்கான ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளும் அதன் தாக்கமும் குறித்தும், எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு எனும் இரு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவரிக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now