நீதிபதி Paul Brereton நான்கு ஆண்டுகள் நடத்திய விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலிய சிறப்புப்படையினர் சட்டவிரோதமான கொலைகளை வேண்டுமென்றே மூடிமறைத்தது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து Biwa Kwan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.