இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன. அது குறித்து SBS தமிழ் வழங்கும் சிறப்புத் தொடரின் இறுதி நிகழ்ச்சி. சர்வதேசம் இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் என்ன செய்தது? என்ன செய்யத் தவறியது? என்பது குறித்த விவரணம் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றைசெல்.
Share





