எழுத்தாளர், கவிஞர், சட்டத்தரணி, சமூக செயற்பாட்டாளர், ஒலிபரப்பாளர் என பன்முகம் கொண்ட பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா அவர்களது 'இன்னும் கன்னியாக' மற்றும் 'சங்க இலக்கிய காட்சிகள்' எனும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மெல்பனில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பிலும் அவரது எழுத்துப்பயணம் தொடர்பிலும் ஸ்ரீகந்தராசா அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





