நேற்று சென்னையில் காலமான தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம். அவரை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.
Share



